சீனா – இலங்கை இணைந்து ஆய்வகம் ஒன்றை நிறுத்த தீர்மானம்!
பசுமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு சீனாவுடன் இணைந்து இலங்கை,…
நித்திரையிலிருந்த இளைஞர் மீது வாள்வெட்டு!
நித்திரையிலிருந்த இளைஞர்மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை…
மைத்திரியிடம் நாளை விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம்…
வடக்கின் பிரதம செயலாளராக இளங்கோவன் பதவி ஏற்றார்!
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக எல். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்…
மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவையைக் கடந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் மரணம்!
கிளிநொச்சியில் மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…
பதவி ஏற்ற லொஹான் ரத்வத்த பதவி துறந்தார்!
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா…
அதிக போதைப் பாவனை – மன்னாரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!
மன்னாரை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். ஆபத்தான…
பேருந்துச் சாரதியின் போதை; ஆனையிறவில் காயமடைந்த மற்றொருவர் மரணம்!
ஆனையிறவில் இடம்பெற்ற இ. போ. ச. பேருந்து மற்றும் ஹைஏஸ் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த…
சிலரின் கோமாளித்தனமான செயல்பாடுகளால்தான் பதவியில் இருந்து விலகினேன் – கோட்டாபய!
நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். சிலரின் கோமாளித்தனமான செயல்பாடுகளால்தான் ஜனாதிபதி…